
தேசியஅளவிலானதிறனாய்வு (NTSE)தேர்வுமுடிவுகள்நேற்றுவெளியாகின.இதில்தமிழ்நாடுஅளவில்ஸ்ரீசைதன்யாபள்ளிமாணவர்இரா.நிஷோக்மாநிலஅளவில்முதலிடம்பிடித்துள்ளார் .அவர் 200-க்கு 179 மதிப்பெண்பெற்றுசாதனைபடைத்துஉள்ளார்.மேலும் 47 மாணவர்கள்சாதனைபடைத்துள்ளனர்.சாதனைபடைத்தமாணவர்களைபள்ளிதாளாளர்சீமா போபன.,ஸ்ரீசைதன்யாபள்ளிகளின்தமிழ்நாடுபொறுப்பாளர்திருஹரிபாபு,பள்ளிமுதல்வர், துணைமேலாளர்மற்றும்ஆசிரியர்கள்பாராட்டினர்.
இந்தவெற்றிகுறித்துமாணவர்நிஷோக்கூறுகையில்,பெற்றோர்கள், பள்ளிமுதல்வர்ஆசிரியர்கள்கொடுத்தஊக்கமும்ஆலோசனையும்எனக்குமிகவும்உதவியாகஇருந்தது. மேலும்பள்ளியின்சிறப்புபயிற்சிவகுப்புகள்மற்றும்பயிற்சிதேர்வுகள்நான்மாநிலஅளவில்முதல்மதிப்பெண்எடுப்பதற்குகாரணம்என்றார்.
More Stories
தமிழகத்தில் சாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தக்கோரி, வேளச்சேரி வட்டாட்சியர் அலுவலரிடம் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவர் முனைவர் சாம் பால் மனு அளித்தார்
The first 10 All New Nissan Magnite cars in Chennai rolled out from Autorelli Nissan!
Ajinomoto (MSG) is a quality product prepared with natural ingredients