“என் கேள்விகளுக்கெல்லாம் வைகோவால் பதில் கூற முடியவில்லை;மதிமுக அவைத் தலைவர் துரைசாமி

மாற்றுக்கட்சியில் சேர்வது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை, ஆனால் தற்போதுள்ள சூழலில் திமுகவை ஆதரிக்கிறேன்””என் கேள்விகளுக்கெல்லாம் வைகோவால் பதில் கூற முடியவில்லை;மதிமுக அவைத் தலைவர் துரைசாமி பேட்டி.மதிமுகவில் முன்னனி தலைவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். மதிமுகவிற்கு எதிர்காலம் இல்லை, இக்கட்சியை காப்பாற்ற இப்போதே திமுகவில் இணைத்துவிட வேண்டும்” மதிமுக அவைத் தலைவர் துரைசாமி தெரிவித்துள்ளர்

Continue Reading

அரசியல் கட்சிகள் நாகர்கோவில் திருநெல்வேலி தூத்துக்குடி சிவகாசி மாநகராட்சி மேயர் பதவிகளை நாடார்களுக்கு வழங்க வேண்டும் நாடார் சங்க தலைவர்கள் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தீர்மானம்!

சென்னை திருவல்லிக்கேணி செல்வம் மஹாலில் நாடார் சங்க தலைவர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் திருவல்லிக்கேணி நாடார் சங்க தலைவர் கே.சி.ராஜா தலைமையில் தமிழ்நாடு நாடார் சங்கம் தலைவர் ஜெ.முத்துரமேஷ்நாடார் சென்னை நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் இ.மு.சீனிவாசன் முன்னிலையில் நடைபெற்றது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் நாடார் வேட்பாளர்களுக்கு கட்சி பேதமின்றி நாடார் சமுதாய மக்கள் வாக்களிக்க வேண்டும் தமிழக வியாபாரிகளை மாமூல் கேட்டு கொலை மற்றும் கொலை முயற்சிகள் செய்து மிரட்டி பணம் பறித்து வரும் ரவுடிகளை […]

Continue Reading

விவாதத்தில் புள்ளி விவரத்துடன் பேச கணினி உதவியது ” – நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

அரசு அலுவலகங்களில் காகித பயன்பாட்டை குறைத்து இணையதளம் மூலமாக கோப்புகளை கையாண்டு பொதுமக்களுக்கான சேவைகளை விரைந்து வழங்கும் விதமாக e-office எனும் மின் அலுவலக பயிற்சி வகுப்பு அரசு அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலமாக வழங்கப்படும் இப்பயிற்சி வகுப்பு தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் 3,645 அலுவலர்களுக்கு இன்று தொடங்கியது. 120 நாட்கள் நடைபெற உள்ள இப்பயிற்சி வகுப்பினை அண்ணா சாலை செங்கல்வராயர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் […]

Continue Reading

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி – அகில இந்திய கட்டட தொழிலாளர்கள் சங்க பொதுச்செயலாளர் மு.பன்னீர்செல்வம்

அரசு வீடு, உதவிதொகைகள் உயர்வு போன்றகட்டுமான-அமைப்புச் சார தொழிலாளர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டதமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றிஅகில இந்திய கட்டட தொழிலாளர்கள் சங்க பொதுச்செயலாளர் மு.பன்னீர்செல்வம் அறிக்கை அகில இந்திய கட்டட தொழிலாளர்கள் சங்க தலைவர் மு.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு முதன்முதலாக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைசார்பில் அத்துறையின் அமைச்சர் சி.வி.கணேசன் தமிழக சட்டமன்றத்தில் மானியக்கோரிக்கை தாக்கல் செய்துகட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் அமைச்சார தொழிலாளர்கள் மகிழ்ச்சியடையும் […]

Continue Reading

இதுவரை திமுக ஆட்சியின் செயல்பாடு சிறப்பாக உள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகனும் , தேமுதிக இளைஞரணி செயலாளருமான விஜய பிரபாகரன் பேட்டி விஜயகாந்த் உடல்நல பரிசோதனைக்காக மட்டுமே சென்றுள்ளார் நல்ல உடல்நலத்துடன் உள்ளார் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் , பெற்றோர்கள், பாதுகாப்பாக இருக்க வேண்டும் *உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக நிச்சயமாக போட்டியிடுவதற்கான முடிவை தலைவர் வந்தவுடன் அறிவிப்பார் அரசியலில் வெற்றி தோல்வி என்பது அனைத்து கட்சிகளுக்கும் சகஜம் கடந்த ஆட்சியின் போது அதிமுகவில் இருந்த சிலர் தற்போது என்ன ஆனார்கள் என்பது தெரியும். […]

Continue Reading

ஓபிஎஸ் மனைவி மறைவுக்கு முதல்வர் நேரில் அறுதல்

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு எதிர்க்கட்சித் துணைத் தலைவருமானஓ பன்னீர்செல்வம் அவர்களின் துணைவியார் திருமதி. விஜயலட்சுமி அவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

Continue Reading

மாணவர்கள் பள்ளிக்கு செல்வதை விரும்பும் வகையில் மாணவர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்கப்படும்

நாளை தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வில்லிங்டன் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளரிடம் பேசியதாவது நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் பாதுகாப்பான முறையில் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட வாரியாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. […]

Continue Reading

பொன் முட்டையிடும் வாத்தின் கழுத்தை பிரதமர் மோடி அறுக்கிறார்_ காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி சாடல்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில்சோளிங்கர் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஜவஹர் அவரதுஆதரவாளர்கள் மற்றும் கிறிஸ்துவ அமைப்புகளை சார்ந்த பாஸ்டர்கள், உட்பட 500 பேர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ், அழகிரிதலைமையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் கே.எஸ் அழகிரி; தமிழக அரசு சட்டபேரவையில் மூன்று வேளாண் திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என மசோதாவை கொண்டு வந்துள்ளது அதற்காக […]

Continue Reading

தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக துபாய் புறப்பட்டு சென்றார்

தேமுதிக நிறுவனரும் பொதுச் செயலாளருமான விஜயகாந்த் கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தலின் போது முதன் முதலாக உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அப்போது சிங்கப்பூர் சென்று தற்காலிக சிகிச்சை எடுத்தபின் தேர்தல் நிகழ்சிகளில் கலந்துகொண்டார்.இருப்பினும் தேர்தல் முடிந்தவுடன் அவரது உடல்நிலை மேலும் மோசம் அடைந்த்தால் சென்னையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு முழுமையான சிகிச்சைக்காக சிங்கப்பூரில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த சிகிச்சைக்கு பிறகு அவரது குரல் பாதிக்கப்பட்டது தைராய்டு பிரச்சனை, தொண்டையில் இன்ஃபெக்‌ஷன் […]

Continue Reading

கொளத்தூர் தொகுதியில் நல உதவி திட்டங்களை வழங்கிய முதல்வர் MK Stalin

கொளத்தூர் தொகுதியில் நல உதவி திட்டங்களை வழங்கிய முதல்வர் MK Stalin Watch the full video & subscribe for more: https://goo.gl/4MXDBx All the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil […]

Continue Reading

விவசாயிகளுக்கு துரோகம் செய்த அதிமுக – அமைச்சர் தங்கம் தென்னரசு விலாசல்

தமிழக சட்டப்பேரவையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்த தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவிக்காமல் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதிமுக உறுப்பினர்களின் வெளிநடப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள் இந்தியா முழுவதும் இருக்கும் விவசாயிகளுக்கு எதிரான சட்டம். இந்தச் சட்டத்தை நீக்க வேண்டும் என்பது மிக முக்கியமான ஒன்று. சட்டப்பேரவையில், வேளாண் சட்ட […]

Continue Reading

மதுரை மேம்பாலம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி! – 3 பேர் மீது போலீஸ் வழக்குப் பதிவு

மதுரையில் இருந்து ஊமச்சிகுளம் வரை 7.5 கிமீ தூரத்திற்கு கட்டப்பட்டு வரும் தமிழகத்தின் நீளமான பறக்கும் பாலத்தில், நாராயணபுரம் அருகே ஒரு பகுதி பால கான்கிரீட் கர்டர் நேற்று திடீரென இடிந்து விழுந்து நொறுங்கியது. இதில் உ.பியை சேர்ந்த ஒரு தொழிலாளி பலியானார். ஒருவர் படுகாயமடைந்தார். புதிதாக கட்டப்பட்டு வரும் இப்பாலத்தின் தூண்கள் பொருத்தும் பணி, ஹைட்ராலிக் இயந்திரம் பொருத்திய ராட்சத கிரேன் மூலம் நடந்தது. அப்போது ஹைட்ராலிக் இயந்திரம் உடைந்ததில், பால கான்கிரீட் கர்டர் பயங்கர […]

Continue Reading

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக சசிகலா மற்றும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே, கொடநாடு வழக்கில் காவல்துறை சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள கோவையைச் சேர்ந்த ரவி என்ற அனுபவ் ரவி, உயர் நீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கை விரைந்து முடிக்கும்படி விசாரணை நீதிமன்றத்துக்கு உத்தரவிடுவதுடன், மேல் விசாரணைக்கு தடை […]

Continue Reading

மீண்டும் மதுரைக்கு துரோகம் செய்யும் அதிமுக! – எம்.பி சு.வெங்கடேசன் அறிக்கை

தமிழக அரசு சார்பில் ரூ.70 கோடி செலவில், கலைஞர் நினைவு நூலகம் மதுரையில் அமைக்கப்படும், என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, நூலகம் கட்டப்பட இருக்கும் இடம் பென்னி குயிக் வாழ்ந்த கட்டிடம் என்றும், எனவே அந்த இடத்தில் நூலகம் கட்ட கூடாது, என்றும் சட்டசபையில் பேசினார். இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்ததோடு, பென்னி குயிக் அந்த கட்டிடத்தில் வாழ்ந்ததற்கான ஆதாரத்தை கொடுங்கள், நூலகம் கட்டுவதை கைவிடுகிறோம், என்று […]

Continue Reading

சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை! – அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையில் துறை ரீதியான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று நெடுஞ்சாலைகள் துறையின் மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய திருவையாறு திமுக சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர், சுங்கச்சாவடிகளை ஒவ்வொரு முறை கடக்கும்போது நீண்ட நேரம் ஆகிறது. பெண்களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவச பயணம் என்பதை போல தமிழ்நாட்டில் உள்ள அனைத்துச் சுங்கச்சாவடிகளையும் அகற்றி பயணிப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தெரிவித்தார். அவருக்கு பதிலளித்த நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு, “சுங்கசாவடிகளை […]

Continue Reading

முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இலவச அரிசி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு ரேஷன் கடைகளில் இலவசமாக அரிசி வழங்கப்படும், என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று சட்டசபையில் அறிவித்தார். இது குறித்து சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110-வது விதியின்கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசுகையில், “இலங்கை தமிழர்களுக்கு ரே‌ஷன் கடைகளில் விலையில்லா அரிசி வழங்கப்படும். ஆண்டுதோறும் இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.5 கோடி வழங்கப்படும். கல்விக்காக ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களின் அகதிகள் முகாம்களில் […]

Continue Reading

ஆசிரியர்களின் குடும்ப நபர்களுக்கு முன்னுரிமை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

தமிழகத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. அதேபோல், ஆசிரியர்களின் குடும்ப நபர்களுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்கப்படும், என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவாக நேற்று 5.72 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றும், இந்தியாவிலேயே கர்ப்பிணி தாய்மார்களுக்கு அதிகம் தடுப்பூசி போடப்பட்ட மாநிலம் தமிழ்நாடு தான் என்றும் அவர் தெரிவித்தார்.

Continue Reading

அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு எடுக்கப்பட்ட நடவடிக்கை – எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

கடந்த அதிமுக ஆட்சியால் விழுப்புரத்தில் தொடங்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதாக சட்டசபையில் அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏ-க்கள் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இது குறித்து சட்டமன்றத்திற்கு வெளியே பேட்டியளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ”தமிழக முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து கல்வியில் புரட்சி, மறுமலர்ச்சியை கொண்டு வந்தவர் ஜெயலலிதா. கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்திருந்தார். தமிழகத்தில் பள்ளிகளை தரம் உயர்த்தி, கல்வி கற்பவர்களின் எண்ணிக்கையை உயர்த்தியவர் ஜெயலலிதா. அதன் மூலம்தான் […]

Continue Reading

உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டி! – கூட்டணி குறித்து கமல்ஹாசன் விளக்கம்

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, 2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டதை தொடர்ந்து சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலிலும் போட்டியிட்டது. ஆனால், இதில் ஒரு தொகுதியில் கூட்ட அக்கட்சி வெற்றி பெறவில்லை. அதே சமயம், கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மட்டும் வெற்றியின் மிக அருகில் சென்று தோல்வியடைந்தார். இதற்கிடையே, தேர்தல் முடிவுக்குப் பிறகு மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து வெளியேறியதால், கட்சியின் கட்டமைப்பில் சில […]

Continue Reading

கலைஞர் நூலகம் பற்றி தவறான பரப்புரை – முதலமைச்சர் விளக்கம்

முதுரையில் அமைய இருக்கும் கலைஞர் நூலகம், பென்னிகுயிக் நினைவிடத்தை அப்புறப்படுத்தி அந்த இடத்தில் கட்டப்பட இருப்பதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் கே.ராஜு சட்டமன்றத்தில் கூறியதற்கு மறுப்பு தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அது குறித்து விளக்கம் அளித்தார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அளித்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, முன்னாள் அமைச்சர் திரு.செல்லூர் ராஜு அவர்கள், பென்னிகுயிக் நினைவிடத்தினை மாற்றி, அப்புறப்படுத்தி, அந்த இடத்திலே கலைஞர் பெயராலே அமையவிருக்கக்கூடிய நூலகம் கட்டப்படவிருக்கிறது என்ற […]

Continue Reading