திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவித்ர உற்சவம் தொடங்கியது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவித்ர உற்சவம் தொடங்கியது திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினந்தோறும், மற்றும் வருடாந்திர பூஜைகளில் ஏற்படும் தோஷங்களுக்கு பரிகாரமாக பவித்திர உற்சவம் ஒவ்வொரு ஆண்டும் மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது. அதன்படி, இந்த வருட பவித்ர உற்சவம் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று உற்சவர்கள் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக ஏழுமலையான் கோவிலில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து, அங்கு உற்சவர்களுக்கு பால், தேன், தயிர், இளநீர், சந்தனம், மஞ்சள் உட்பட […]

Continue Reading

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் தங்கத்தேர் வைபவம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் திரு ஆடிபூர திருவிழா நடைபெற்று வருகிறது. கொரோனா பரவலால் கடந்த சில தினங்களாக கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால், இவ்விழாவுக்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில், திரு ஆடிபுர திருவிழாவையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் வளாகத்தில் இன்று தங்கத்தேர் வைபவம் நடைபெற்றது.

Continue Reading

உலகின் மிகப்பெரிய விநாயகர் சிலை 129 அடியில்…

உலகின் மிகப்பெரிய விநாயகர் சிலை129 அடியில் பிரம்மாண்ட வெங்கல முழு உருவ விநாயகர் சிலைஇடம் :- தாய்லாந்து

Continue Reading

அயோத்தியில் ராமர் கோவில் பக்தர்கள் தரிசனத்திற்காக வரும் டிசம்பர் 23ம் தேதி திறக்கப்படும்

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் பக்தர்கள் தரிசனத்திற்காக வரும் டிசம்பர் 23ம் தேதி திறக்கப்படும் என தகவல்

Continue Reading

அன்னைத் தமிழில் அர்ச்சனை’ என்ற திட்டத்தின் அறிவிப்பு பலகையை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

அன்னைத் தமிழில் அர்ச்சனை’ என்ற திட்டத்தின் அறிவிப்பு பலகையை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்; வரும் வெள்ளிக்கிழமை (06.08.2021) கபாலீஸ்வரர் திருக்கோயிலில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல்…

Continue Reading