மணப்பாறை அருகே சொகுசு காரில் வாலிபர் எரித்து கொலை?

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த சித்தாநத்தம் பகுதியில் திண்டுக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி வந்த சொகுசு கார் ஒன்று தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. வெகுநேரமாக அந்த சாலையை எந்த வாகனமும் கடந்து செல்லாததால் இந்த சம்பவம் குறித்து யாரும் அறிந்திருக்கவில்லை. நீண்ட நேரத்திற்கு பிறகு அந்த வழியாக வாகனத்தில் சென்றவர்கள், சாலையில் கார் எரிவதை பார்த்து உடனடியாக மணப்பாறை தீயணைப்பு நிலையம் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மணப்பாறையில் இருந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து […]

Continue Reading

பெண் போலீசை கொலை செய்த கணவர்! – விருதுநகரில் பரபரப்பு

விருதுநகர் மாவட்டம், ஒண்டிப்புலி நாயக்கனூரை சேர்ந்தவர் பானுப்பிரியா. இவர் விருதுநகர் மேற்கு போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவரது கணவர் விக்னேஷ் மதுரை அரசு போக்குவரத்து பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 4 வயது மற்றும் 2 வயது என இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கிறார்கள். இதற்கிடையே, விக்னேஷ் மதுரையில் பணியாற்றுவதால், மதுரையில் குடியேற விரும்பினார். ஆனால், பானுப்பிரியா அதற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இது தொடர்பாக கணவன் – மனைவி இடையே அடிக்கடி […]

Continue Reading

நீட் தேர்வால் தாயை கொலை செய்த மகள்!

நீட் தேர்வால் மாணவிகள் தற்கொலை செய்துக் கொள்ளும் சோக சம்பவங்கள் நிகழ்ந்து வந்த நிலையில், மும்பையில் நீட் தேர்வால் மகள் பெற்ற தாயை கொலை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. நவிமும்பை பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 15 வயதில் ஒரு மகளும், 6 வயதில் ஒரு மகனும் உண்டு. மகளை மருத்துவம் படிக்க வைக்க விரும்பு தம்பதி, அதற்காக அவரை நீட் தேர்வு பயிற்சி மையத்தில் சேர்த்துள்ளனர். ஆனால், அந்த பெண்ணுக்கு மருத்துவம் படிப்பதில் விருப்பம் இல்லையாம். […]

Continue Reading