அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் சென்னை மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்

அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் சென்னை மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. தொழிற்பயிற்சி நிலையங்கள் கடந்த மாதம் 19-ம் தேதி முதல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. புதிய இலவச பயண அட்டை அச்சிட்டு வழங்குவதில் உள்ள கால அளவை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் ஆகஸ்ட் 10 வரை நீட்டிப்பு.

செப்டம்பர் 12 ல் நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் ஆகஸ்ட் 10 வரை நீட்டிப்பு. ஆகஸ்ட் 11 முதல் 14 வரை விண்ணப்பங்களில் திருத்தம் இருந்தால் சரிசெய்துகொள்ள அவகாசம்.

Continue Reading