பெண் போலீசை கொலை செய்த கணவர்! – விருதுநகரில் பரபரப்பு

விருதுநகர் மாவட்டம், ஒண்டிப்புலி நாயக்கனூரை சேர்ந்தவர் பானுப்பிரியா. இவர் விருதுநகர் மேற்கு போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவரது கணவர் விக்னேஷ் மதுரை அரசு போக்குவரத்து பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 4 வயது மற்றும் 2 வயது என இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கிறார்கள். இதற்கிடையே, விக்னேஷ் மதுரையில் பணியாற்றுவதால், மதுரையில் குடியேற விரும்பினார். ஆனால், பானுப்பிரியா அதற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இது தொடர்பாக கணவன் – மனைவி இடையே அடிக்கடி […]

Continue Reading